20/12/2015
அனைத்இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் மாண்புமிகு தமிழக முதல்அமைச்சர் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சூரங்காட்டுவலசை கிராமத்தை சேர்ந்த எனது தாயார் திருமதி.மு.சௌந்திரவள்ளி (ஒன்றிய கவுன்சிலர், முன்னால் மாவட்ட மகளிர் அணி செயலாளர், மாவட்ட கவுன்சிலர்) மீண்டும் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக நியமித்த புரட்சிதலைவி அம்மாவிற்கு நன்றி