28/04/2026
ඔබට යම් අයෙකු නිතර නිතර Calls ලබාදී ඔබව හිංසනයට පත් කරයි නම් හෝ දිගින් දිගටම Messages යොමු කරමින් හිංසනයට පත් කරයි නම්,
ඒ සදහා ඔබට නීත්යානුකූලව පියවර ගත හැකිය. මේ සදහා ප්රතිපාදන සපයා ඇත්තේ 1992 අංක 25 දරන ශ්රී ලංකා විදුලි සංදේශ පනතේ, සංශෝධිත 2024 අංක 39 දරන පනතේ 32 වන වගන්තිය තුලය එහි සදහන් ආකාරයට නම්,
" ප්රධාන ප්රඥප්තියේ 59 වන වගන්තිය පහත දැක්වෙන පරිදි මෙයින් සංශෝධනය කරනු ලැබේ.
(1) එහි (1) වන උපවගන්තිය ඉවත් කර, ඒ වෙනුවට පහත දැක්වෙන උපවගන්තිය ආදේශ කිරීමෙන්,
(1) යම් විදුලි සංදේශ නිලධරයකුට හෝ යම් තැනැත්තකුට පීඩාවක්, හිරිහැරයක් හෝ අනවශ්ය අවුල් සහගත බවක් ඇති කිරීමේ අරමුණු ඇතිව සාධාරණ හේතුවක් නොමැතිව,
(අ) දුරකථනයක් භාවිතයෙන් නිරන්තරයෙන් දුරකථන ඇමතුම් ලබා ගන්නා හෝ පණිවුඩ යවන හෝ සම්ප්රේෂණය කරන හෝ
(ආ) වෙනත් ග්රාහකයන්ගේ දුරකථන අංක ප්රසිද්ධ කරන, යවන හෝ සම්ප්රේෂණය කරන,
සැම තැනැත්තකුම වරදක් සිදු කරන අතර, වරදකරු කරනු ලැබීමේ දී රුපියල් ලක්ෂයකට නොවැඩි දඩයකට සහ එකී දඩය ගෙවීම පැහැර හැරීමේ දී, මාස හයකට නොවැඩි කාල සීමාවක් සඳහා දෙයාකාරයෙන් එක් ආකාරයක බන්ධනාගාරගත කිරීමකට හෝ යටත් විය යුතුය,
(2) වන උපවගන්තියේ එවැනි ඇමතුමක් කිරීමට ඉඩදීම ප්රතික්ෂේප කිරීම හෝ යන වචන වෙනුවට එවැනි ඇමතුමක් කිරීමට ඉඩදීම ප්රතික්ෂේප කිරීම හෝ එකී ඇමතුම සිදු කරන ලද්දේ කුමන දුරකථන සම්බන්ධතාවක් හරහා ද එම දුරකථන සම්බන්ධතාව විසන්ධි කිරීමට කටයුතු කිරීම හෝ යන වචන ආදේශ කිරීමෙන්, " වේ.
ඒ අනුව පැහැදිලි ලෙසම පෙනී යන්නේ, කරදරකාරී දුරකථන ඇමතුම් හා පණිවුඩ වලට එරෙහිව ඉහත ප්රතිපාදන ප්රකාරව ක්රියාකල හැකි බවය. එසේම අප බොහෝවිට දැක ඇති සිදුවීමක් වන්නේ, ඇතැම් අයවළුන්ගේ දුරකථන අංක සමාජ මාධ්ය ඔස්සේ හෝ වෙනත් ක්රමවේද ඔස්සේ අවසරයකින් තොරව, අසත්ය කරුණු ඉදිරිපත් කරමින් ප්රසිද්ධ කරනු ලැබීම හා ඉන් අදාල පාර්ශවයන් පීඩාවට පත් කිරීමය. ඒ සදහාද ඉහත ප්රතිපාදන යටතේ එනම්, 32 (1) (ආ) උපවගන්තිය යටතේ අවශ්ය නෛතික පියවර ගත හැකිය.
නීතීඥ ඩිලාන් කුමාර,
පොලිස් පරීක්ෂක,
ස්ථානාධිපති/ නඩු මෙහෙයුම් අංශය,
පරිගණක අපරාධ විමර්ශන ඒකකය,
අපරාධ පරීක්ෂන දෙපාර්තමේන්තුව.
------------------------------------
நீங்கள் ஒருவரால் அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு தொந்தரவு செய்யப்படுகிறீர்கள் அல்லது தொடர்ந்து செய்திகள் அனுப்பப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள் என்றால், அதற்கு எதிராக நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
இதற்கான ஏற்பாடுகள் 1992 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தில், 2024 ஆம் ஆண்டின் 39ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் 32ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“முதன்மை சட்டவாக்கத்தின் 59ஆம் பிரிவு
கீழ்க்கண்டவாறு திருத்தப்படுகிறது:
(1) அதன் (1) உபபிரிவு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக பின்வரும் உபபிரிவு சேர்க்கப்படுகிறது:
(1) எந்தவொரு தொலைத்தொடர்பு அதிகாரியையோ அல்லது எந்தவொரு நபரையோ தொந்தரவு செய்யும், மன உளைச்சலை ஏற்படுத்தும் அல்லது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், நியாயமான காரணம் இன்றி,
(அ) தொலைபேசியை பயன்படுத்தி தொடர்ச்சியாக அழைப்புகளை மேற்கொள்வது அல்லது செய்திகளை அனுப்புவது அல்லது பரிமாற்றுவது, அல்லது
(ஆ) பிற பயனர்களின் தொலைபேசி எண்களை வெளியிடுவது, அனுப்புவது அல்லது பரிமாற்றுவது,
எந்த நபரானாலும் குற்றம் புரிந்தவராக கருதப்படுவார்.
குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேற்படாத குற்றப்பணமும், குற்றப்பணத்தைசெலுத்த தவறினால் ஆறு மாதத்த்திற்கு மேற்படாததுமான காலத்திற்கு சிறைத் தண்டனைக்கும் உட்படுவார்.”
மேலும் (2) உபபிரிவில் உள்ள சில சொற்கள் மாற்றப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெளிவாக தெரியவருவது, தொந்தரவு தரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் தொடர்பாக மேலே கூறப்பட்ட சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதாகும்.
மேலும், சிலர் மற்றவர்களின் தொலைபேசி எண்களை சமூக ஊடகங்கள் அல்லது பிற வழிகளில் அனுமதி இல்லாமல், தவறான தகவல்களுடன் வெளியிட்டு அவர்களை தொந்தரவு செய்வதும் காணப்படுகிறது. அதற்கும் மேற்கண்ட சட்ட விதிகள், குறிப்பாக 32 (1)(ஆ) உபபிரிவின் கீழ், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
நீதியாளர் திலான் குமார
பொலிஸ் பரிசோதகர்
நிலையப் பொறுப்பதிகாரி / வழக்கு செயற்பாட்டுப் பிரிவு
கணினி குற்ற விசாரணை பிரிவு
குற்றவியல் விசாரணைத் திணைக்களம்.
---------------------
Legal Action Against Harassing Calls and Messages
If an individual harasses you by persistently making telephone calls or sending messages, you are entitled to seek legal redress.
Relevant provisions are set out in Section 32 of the Sri Lanka Telecommunications Act, No. 25 of 1992, as amended by Act No. 39 of 2024. Accordingly, Section 59 of the principal Act has been revised as follows:
(1) Subsection (1) is repealed and replaced with the following:
Any person who, without reasonable cause and with the intention of causing annoyance or undue inconvenience to a telecommunications officer or any other individual—
(a) makes, sends, or transmits telephone calls or messages using a telephone; or
(b) publishes, distributes, or transmits the telephone numbers of other subscribers,
commits an offence and shall, upon conviction, be liable to a fine not exceeding one hundred thousand rupees. In default of payment, such person may be sentenced to imprisonment for a term not exceeding six months.
(2) In subsection (2), the phrase “refuse to allow such a call to be made or” is amended to read:
“refuse to allow such a call to be made or take steps to disconnect the telephone connection through which the call was made or”.
In view of the above provisions, it is evident that legal action can be instituted against individuals responsible for nuisance calls and messages. Additionally, incidents frequently arise where telephone numbers are shared on social media or other platforms without consent, accompanied by false or misleading information, thereby causing distress to the affected parties. Such acts also constitute an offence under subsection 32(1)(b), and appropriate legal measures may be pursued.
Attorney-at-Law Dilan Kumara
Police Inspector
Inspector – Case Operations Division
Computer Crime Investigation Unit
Criminal Investigation Department